09 நவம்பர் 2011

உயிரைக் குடித்த கிரிஜா ! 2

ஒரு நாள் கிரிஜாவுடன் தனியாக இருக்கும்போது கேட்டேன், "ஏன் கிரிஜா முன்னே மாதிரி என்கூட கலகலப்பா பேச மாட்டேங்கறே. கல்யாணத்துக்கு அப்புறம் நீ ரொம்ப மாறிட்டே" என்று.

நான் அப்படிக் கேட்டவுடன் கிரிஜா கலகலவென்று சிரித்தாள். "சேச்சே, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லே. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீங்கதான் தப்பா அப்படி நினைக்கறீங்க" என்றாள்.

தான் சொல்வது உண்மை என்பதை நிரூபிப்பது போல அன்று என்னுடன் பழைய மாதிரி கலகலப்பாகப் பேசினாள்.

கிரிஜா என் நண்பனின் மனைவியாகிவிட்ட பிறகு அவள் மேல் ஆசைப்படுவது தவறு, அது கூடாது என்று நான் முடிவு செய்திருந்தாலும், என் நெஞ்சுக்குள் எங்கோ ஒரு மூலையில் கிரிஜாவின் மீதான ஆசை ஒளிந்திருக்கத்தான் செய்தது.

கிரிஜாவுக்கு ஸ்லிம் பாடி. அவள் உடலில் அவள் முகத்துக்குப் பிறகு என்னைக் கவர்ந்தது அவளது முலைகள்தான்.

சிறிய முலைகளும் இல்லை, பெரிய முலைகளும் இல்லை, நடுத்தர சைஸில் அமைந்த முலைகள்.

கல்யாணத்துக்குப் பிறகு அவள் புருஷன் ராமு அவள் முலைகளைப் பிடித்து பிசைந்த காரணத்தாலோ என்னவோ அவள் முலைகள் கொஞ்சம் பருத்துவிட்டன.

அந்த பருத்த முலைகளின் காரணமாக கிரிஜா எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டாள்.

நாளுக்கு நாள் கிரிஜா அழகாகிக்கொண்டே போனதுபோல, அவள் மீதான என் ஆசையும் அதிகரித்துக்கொண்டே போனது.

அவளை நேரில் பார்ப்பதனால்தானே அவள் மீது ஆசை ஏற்படுகிறது என்று அவளைப் பார்ப்பதையே, அதாவது ராமுவை அவன் வீட்டுக்குச் சென்று பார்ப்பதையே தவிர்த்து வந்தேன்.

அப்படியும் கிரிஜா விடமாட்டாள். ஒரு வாரம் சேர்ந்தாற்போல நான் அவள் வீட்டுக்குப் போகாவிட்டால் அவளது புருஷனிடம் என்னைப் பற்றி விசாரிப்பாள், "உங்க நண்பருக்கு என்ன ஆச்சு? ரொம்ப நாளா ஆளையே காணோம்" என்று.

அத்தோடு இல்லாமல் எனக்கு போன் செய்வாள் "என்ன ராஜு, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா? இல்லாட்டி எங்க மேல ஏதாவது கோபமா" என்று.

நான் என்னவென்று சொல்வது? "உன் மேல் உள்ள ஆசையை தவிர்ப்பதற்குத்தான் உன்னைச் சந்திக்காமல் இருக்கிறேன்" என்றா?

"ஒன்னும் இல்லே. ஆபீசில் கொஞ்சம் பிஸி. அதான் அந்தப் பக்கம் என்னால் வர முடியாமல் போச்சு" என்று சொல்வேன்.

"இதெல்லாம் ஒரு காரணமா? போகட்டும். இன்னிக்கு வீட்டுக்கு வர்றீங்க" என்று அன்புக் கட்டளை இடுவாள். அதைத் தட்ட முடியாமல் அவள் வீட்டுக்கு அன்று மாலை செல்வேன்.

கிரிஜா மீது எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. அவளுக்கு என் மனதில் விசேஷ இடம் அளித்திருந்தேன்.

எந்த அளவுக்கு அவளை நான் ஸ்பெஷலா ட்ரீட் செய்தேன் என்பதற்கு ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும்.

ஒரு நாள் மூவரும் சினிமாவுக்குப் போவது என்று முடிவு செய்திருந்தோம். அதற்காக நான் அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

ராமு உள்ளே அவன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தான். கிரிஜா மேக்கப் போட்டுக்கொண்டு, சேலை எல்லாம் கட்டிக்கொண்டு தயாராக இருந்தாள்.

சோபாவில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே நுழைந்ததும் "வாங்க வாங்க" என்று என்னை வரவேற்றாள்.

அவள் செருப்பு கொஞ்சம் அழுக்காக இருந்ததால் அதை எடுத்து ஒரு துணியால் துடைக்க முற்பட்டாள். உடனே நான் அதை அவளிடமிருந்து வாங்கி, துடைத்துக் கொடுத்தேன்.

"என்ன ராஜு, என் செருப்பை நீங்க தொடறதாவது! சேச்சே" என்று அவள் ஆட்சேபம் தெரிவித்தாலும், நான் விடவில்லை.

நான் துடைத்துக்கொடுத்த செருப்பை வாங்கி தன் காலில் அணிந்துகொண்டவள் எனக்கு வாயார நன்றி சொன்னாள்.

கிரிஜாவுக்கும் ராமுவுக்கும் கல்யாணம் ஆகி ஒரு ஆறு மாசம் ஆகியிருக்கும். இருந்தும் எந்த விசேஷமும் இல்லை. அதாவது கிரிஜா கர்ப்பம் ஆகவில்லை.

இது பற்றி ராமுகிட்டே கேக்க எனக்கு என்னவோ போல இருந்ததால் ஒரு நாள் ராமு இல்லாதபோது கிரிஜாவிடமே கேட்டேன்.

நான் இப்படி கேட்டதும் கிரிஜா ரொம்பவும் வெட்கப்ப்பட்டா. என்னங்க இதையெல்லாம் போய் கேட்டுக்கிட்டு என்று என்னிடம் கேட்டாள்.

சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான் என்று பதில் சொன்னேன். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள், பிறகு சொன்னாள்: "நாங்க ரெண்டு பேரும் ஃபேமிலி பிளானிங்கில் இருக்கோம்".

அப்படின்னா என்ன? ஒண்ணூம் புரியலையே என்றேன். "மக்கு மக்கு" என்று என்னை செல்லமாகக் கடிந்துகொண்டவள் "குழந்தை பெத்துக்கறதை கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கோம்" என்றாள்.

எத்தனை நாளைக்கு என்றேன். ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இன்னும் முடிவு பண்ணலை, ஆனா இப்போதைக்கு இல்லே என்றாள்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தேன்.

பிறகு கிரிஜா என்னிடம் கேட்டாள்: "ஆமா ராஜு, உங்க கல்யாணம் எப்ப?"

கிரிஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை எனக்கு.

ஏனென்றால் கிரிஜாவும் ராமுவும் ஜோடி சேர்ந்தவுடன் எனக்கு கல்யாண ஆசையே போய்விட்டது.

எப்படியாவது கிரிஜாவை ஒரு நாள் ஆசை தீர ஓக்கனும் என்ற எண்ணம்தான் மனதில் வலிமையாக இருந்ததே தவிர கல்யாணம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் என் மனதில் இல்லை.

திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்றுகூட முடிவு செய்திருந்தேன். ஆனால் இதையெல்லாம் கிரிஜாவிடம் சொல்ல முடியுமா?

அதனால் பட்டும் படாமலும் பதில் சொன்னேன்: "இப்போதைக்கு கிடையாது. எனக்கு அப்படி ஒரு ஆசையும் இல்லை".

"ஏன் அப்படி சொல்றீங்க? ஏதாவது காதல் தோல்வியா?" என்று கேட்டாள் கிரிஜா.

"உனக்கு தெரியாமல் நான் யாரைக் காதலிக்க்கப்போகிறேன் கிரிஜா?" என்று கேட்டேன்.

திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை எனக்கு. எப்படியாவது கிரிஜாவை ஒரு நாள் ஆசை தீர ஓக்கணும் என்ற எண்ணம்தான் எப்போதும் மனதுக்குள் இருந்துகொண்டிருந்தது.

ஆனால் கிரிஜா நெருங்கிய நண்பனின் மனைவியாக இருப்பதனால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

ராத்திரி தூங்கும்போது என் உடலில் லுங்கி தவிர வேறு ஏதும் இருக்காது. ஜட்டி போட்டுக்கொள்ள மாட்டேன். அதனால் கிரிஜாவின் நினைப்பில் என் பூல் விறைத்துக்கொள்ளும்.

உருவி உருவி விட்டுக்கொள்வேன். உடனே கிரிஜாவை ஓக்க வேண்டும் போல் ஒரு ஆவேசம் எழும். பெரும் அவஸ்தையாக இருக்கும்.

கிரிஜா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள். தூங்கிக்கொண்டிருப்பாளா இல்லை தாலி கட்டிய புருஷனுக்குத் தன் புண்டையைக் காட்டிக்கொண்டிருப்பாளா என்றெல்லாம் மனதில் எண்ணம் ஓடும்.

ஆழ்ந்து உறங்கும்போது கனவில் சில சமயம் கிரிஜா வருவாள். அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல் கனவு காண்பேன்.

அந்த நேரத்தில் என் பூல் அதிகபட்சமாக விறைத்து அதிலிருந்து விந்து வேகமாக வெளிப்படும். லுங்கியெல்லாம் ஈரமாகிவிடும்.

என் துணியை எல்லாம் அம்மாதான் வழக்கமாகத் துவைப்பாள். லுங்கியில் கறையைப் பார்த்துவிட்டு "ஏண்டா ராத்திரி தூங்கும்போது ஜட்டி போட்டுக்கொள்ளக் கூடாதா?" என்று கேட்பாள்.

எனக்கு ஜட்டி போட்டுக்கொள்ளாமல் தூங்குவதுதான் பிடித்திருந்தது. ஒரு நாள் ராமு என்னை போனில் கூப்பிட்டான்.

என்னடா விஷயம் என்று கேட்டேன். நேரில் சொல்கிறேன் என்று சொல்லி, ஒரு ஓட்டலின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு வருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டான்.

விஷயத்தைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைக்கிறானே என்று நினைத்துக்கொண்டேன். கிரிஜா பற்றியதாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.

ஓட்டலில் சந்தித்தோம். அதிகம் சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். விஷயம் வேறு ஒன்றுமில்லை. இங்கு சம்பாதிப்பது அவனுக்குப் போதவில்லையாம்.

அதனால் ரெண்டு வருஷம் வெளிநாட்டில் வேலை பார்க்கப் போகிறானாம். அந்த ரெண்டு வருஷத்தில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு பிறகு உள்ளூரிலேயே ஏதாவது பிஸினஸ் செய்து பிழைத்துக்கொள்வானாம்.

அவனிடம் கேட்டேன், "ஏண்டா நீ வெளினாடு போறேன்னா கிரிஜாவையும் கூட்டிக்கிட்டு போறேதானே?"

"இல்லேடா, அது விஷயமாதான் உன்கிட்டே பேசணும்னு உன்னை வரச் சொன்னேன்" என்றான்.

"இதிலே என்கிட்டே பேசறதுக்கு என்ன இருக்கு? உன் தனிப்பட்ட விஷயம்" என்றேன்.

"இல்லேடா, கிரிஜா இங்கே தனியா இருக்கப் போறதாலே யாராவது அவளைப் பார்த்துக்க வேண்டியிருக்கு"

"அதான் அவங்க பேரண்ட்ஸ் இருக்காங்களே" என்றேன்.

"இல்லேடா, கிரிஜாவுக்கு பேரண்ட்ஸ்கூட இருக்கறது பிடிக்கலையாம். அவ தனியாத்தான் இருக்கப் போறா. அவளுக்கு உதவிக்கு வேலைக்காரி இருக்கா. ஆனா. . ." என்று இழுத்தான்.

என்னடா இழுக்கறே என்று கேட்டேன்.

ஒண்ணும் இல்லேடா, அவளுக்கு கார்டியனா யாராவது இருக்கணும். நீ எனக்கும் அவளுக்கும் காமன் ஃப்ரண்ட். அதனால நீதான் அவளுக்குக் கார்டியனா இருக்கனும் என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு திகைப்பாக இருந்தது. அவன் பொண்டாட்டிக்கு நான் கார்டியனாக இருக்க வேண்டுமாம். இன்னொருபுறம் அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.

என்னடா சொல்றே என்று கேட்டான். நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு. எனக்கு சம்மதம்தான் என்றேன்.

ஆனா கார்டியன்னா நான் என்ன செய்யனும்னு சொல்லு என்று கேட்டேன்.

நீ ஒன்னும் செய்ய வேண்டியது இல்லேடா. அவ என்ன சின்ன குழந்தையா? அப்பப்ப அவளைப் போய்ப் பார்த்துக்கணும், ஃபோனில் அவ எப்படி இருக்கான்னு விசாரிக்கணும், அவளுக்கு ஏதாவது பிரச்சினைன்னா நீ தீர்த்துவைக்கணும், அவ்வளவுதான்" என்றான்.

அவ்வளவுதானேடா, டன் என்றேன். ஆமாம் நான் கார்டியனா இருக்கறது கிரிஜாவுக்கு சம்மதம்தானே என்று கேட்டேன்.

ஏண்டா நீயும் அவளும் எதிரிகளா என்ன? நண்பர்கள்தானே. அவளுக்கு சம்மதம்தான். அவகிட்டேயும் இதுபத்தி முன்கூட்டியே பேசிட்டுதான் உன்கிட்டே பேசறேன் என்றான்.

ஒரு சுபமுகூர்த்த நன்னாளில் என் நண்பன் ராமு, தன் மனைவி கிரிஜாவை என் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, வெளிநாடு கிளம்பிப்போனான்.

அன்றிலிருந்து தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் அலுவலகம் போவதற்கு முன்பும், அலுவலகம் முடிந்தபிறகும் கிரிஜாவை அவள் வீட்டில் சென்றுபார்த்தேன்.

மதியம் உணவு இடைவேளையின்போது அவளுக்கு போன் போட்டு என்ன கிரிஜா சாப்பிட்டியா என்று விசாரிப்பேன்.

அவள் ஏதாவது ஷாப்பிங் செய்ய வேண்டுமானால் என்னை கம்பெனிக்குக் கூப்பிடுவாள். நானும் அவளுடன் கடைகளுக்குப் போய்வருவேன்.

இப்படியே நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. என்னதான் நண்பன் எங்கேயோ தொலைதூரத்தில் வெளிநாட்டில் இருந்தாலும் அவன் மனைவியை தொடுவதற்கு எனக்கு துணிச்சல் வரவில்லை.

மேலும் அவன் என்னை அவளது கார்டியனாக வேறு நியமித்துவிட்டுப் போயிருக்கிறான். அதற்குத் துரோக்ம் இழைக்கலாமா என்று வேறு நினைத்துக்கொள்வேன்.

ஆனால் கிரிஜாவைப் பற்றிய நினைப்பால் எனக்கு ராத்திரி தூக்கமே கெட்டுவிட்டது. இப்படி இருக்கும்போது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது.

ஒரு நாள் அவளுக்கு சேலை வாங்குவதற்காக கடைக்குப் போயிருந்தேன் அவளோடு. கடைக்காரன் எவ்வளவோ சேலைகள் எடுத்துப் போட்டும் கிரிஜாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை.

எவ்வளவு நேரம்தான் கடையில் கழிப்பது? எனக்குக் கடுப்பாக இருந்தது. எனவே ஒரு புடவையை எடுத்து, கிரிஜா இந்த கலர் உனக்கு எடுப்பாக இருக்கும், பிரமாதமா இருக்கு என்றேன்.

இல்லைங்க ராஜு, இது வேண்டாம், இது எனக்குப் பிடிக்கலை என்றாள்.

உடனே கடைக்காரன், இல்லைங்க மேடம், உங்க ஹஸ்பண்ட் சொல்றது சரிதான், இந்த கலர் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் என்றான்.

என்னடா இது, கடைக்காரன் என்னை கிரிஜாவின் புருஷனாக்கிவிட்டானே, கிரிஜா ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறாள், உண்மையை சொல்லிவிடவேண்டியதுதான் என்று கடைக்காரனிடம், இல்லைங்க இது. . . என்று ஆரம்பித்தேன்.

உடனே கிரிஜா என் காலை தன் காலால் மிதித்தாள். எதுவும் பேசாதீங்க என்று சைகை காட்டினாள். நானும் உடனே சைலண்ட் ஆகிவிட்டேன்.

கடைக்காரன் என்ன சார் ஏதோ சொல்ல வந்தீங்க, பாதியிலே நிறுத்திட்டீங்க என்று கேட்டான். ஒண்ணும் இல்லேப்பா என்று பதில் சொன்னேன்.

அப்புறம் ரெண்டு சேலைகளை ஒரு வழியாக கிரிஜா தேர்ந்தெடுத்தாள். பிறகு ஒரு ஹோட்டலுக்குக் காப்பி சாப்பிடப் போனோம்.

காப்பி சாப்பி கொண்டிருக்கும்போது, கிரிஜாவிடம் ஏன் கடையில் என் காலை மிதித்தாய் என்று கேட்டேன்.

அந்த கடைக்காரனிடம் என்ன சொல்றதா இருந்தீங்க? என்று கேட்டாள்.

நீ என் ஒய்ஃப் இல்லே, என் நண்பனின் மனைவி என்று சொல்லலாம்னு இருந்தேன் என்று சொன்னேன்.

அவன் இந்த விளக்கத்தை உங்ககிட்டே கேட்டானா, நாம யாரா இருந்தா அவனுக்கு என்ன, நம்ம ரெண்டு பேத்தையும் அவன் புருஷன் பொண்டாட்டின்னு அவன் நினைச்சா நினைச்சிட்டுப் போகட்டுமே, நீங்க விளக்கம் சொல்லியிருந்தா அவன் என்ன நினைச்சிருப்பான் தெரியுமா, என்னை தள்ளிக்கிட்டு வந்த கேஸுன்னு நினைச்சிருப்பான் என்று கிரிஜா படபடப்பாகப் பேசினாள்.

ஆட்டோவில் வீடு திரும்பினோம். அப்போது கிரிஜா என் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டாள். அவள் உடல் என்மேல் பட்டது. அந்த நெருக்கம் எனக்குப் பிடித்திருந்தது.

முன்பின் தெரியாத ஒருத்தன் நம்மை புருஷன் பொண்டாட்டியாக நினைத்துக்கொண்டால் நினைத்துக்கொள்ளட்டுமே என்கிற கிரிஜாவின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.

ஒரு மாதம் கழிந்திருக்கும். திடீரென்று அலுவலக வேலைப் பளு காரணமாக என்னால் கிரிஜாவை நேரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது. போனில்கூட சரிவரப் பேசவில்லை.

கிரிஜா என்னைப் புரிந்துகொண்டிருப்பாள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்பதை என் போனை அவள் கட் பண்ணியதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

உடனே அன்று சாயந்திரமே அவளை சந்தித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஆனால் என் மீதான அவள் கோபம் தீரவில்லை என்பது அவள் என்னிடம் முகம்கொடுத்துப் பேசாதததிலிருந்து புரிந்துகொண்டேன்.

சரி கிரிஜா நான் வர்றேன். நீ ஏதோ என் மேலே கோபமா இருக்கே. நான் அப்புறம் உன்னை வந்து பாக்கறேன் என்று சோபாவிலிருந்கு எழுந்தேன்.

உடனே கிரிஜா என்னை அதட்டினாள், நான் உங்க மேலே கோபமா இருந்தா நீங்க என்னை சமாதானப்படுத்தணும், அதை விட்டுட்டு நான் அப்புறமா வர்றேன்னு கிளம்பிப் போறதா என்று.

பேசாம சோபாவிலே உக்காருங்க என்று சத்தம் போட்டாள். நான் அவளது ஆணைக்குக் கட்டுப்படிந்து உடனே சோபாவில் உட்கார்ந்துவிட்டேன்.

கிரிஜா உள்ளே போய் காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளது கோபம் தீர்ந்துவிட்டது என்று புரிந்துகொண்டேன். அப்பாடா என்று இருந்தது.

அதிலிருந்து அவளை ஒரு நாள் விடாமல் சந்தித்துவந்தேன். ஆபிசில் ஏதாவது வெளியூர் போகிற வேலை வந்தால்கூட அதை எப்படியாவது தவிர்த்துவிடுவேன். கிரிஜாவுக்காக.
இப்படியே மேலும் ஒரு மாதம் கழிந்தது. கிரிஜா கொஞ்சம் இளைத்துவிட்டாள்.

கணவன் உடன் இல்லாத ஏக்கத்தினால். அது மட்டும் இல்லை. சரிவரச் சாப்பிடுவதில்லை, நன்றாக உடை உடுத்திக்கொள்வதில்லை.

சரியாகத் தூங்குவதில்லை. யாருடனும் பேசுவதில்லை. எங்கேயாவது வெளியில் போய்வருவதில்லை.

ஒரு தடவை தற்கொலை செய்துகொள்வதற்குக்க்கூட முயன்றாள். கத்தியால் கையைக் கிழித்து, நிறைய ரத்தம் வெளியேறிவிட்டது.

உடனே ஆஸ்பத்திரிக்கு அவளைக் கொண்டுசென்று காப்பாற்றினோம். அவள் கணவனிடம் இதுபற்றிச் சொல்ல்லவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அவன் பயந்துவிடப்போகிறான் என்ற எண்ணத்தில்தான் அவனிடம் சொல்லவில்லை.

எதற்கும் கிரிஜாவை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச்செல்வோம் என்று அவளை அழைத்துச் சென்றேன். டாக்டர் அவளிடம் எனது முன்னிலையிலும், பிறகு தனியாகவும் பேசினார்.

பிறகு அவளை வெளியில் காத்திருக்குமாறு கூறினார். அவள் ஹாலில் போய் உட்கார்ந்துகொண்டாள்.

"டாக்டர், கிரிஜாவுக்கு என்ன ஆயிடுச்சி?" என்று கேட்டேன்.

"நீங்க கிரிஜாவுக்கு என்ன வேணும்?" என்று கேட்டார்.

"ஃபேமிலி ஃப்ரண்ட், அவள்புருஷன் ராமு எனக்கு நெருங்கிய நண்பன். கிரிஜா கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து எனக்கு பழக்கம். ராமு என்னை கிரிஜாவின் கார்டியனா நியமிச்சிட்டுப் போயிருக்கான்" என்றேன்.

"வேறே ஒண்ணும் இல்லே. புருஷன் பக்கத்தில் இல்லாதது அவளைப் பாதிச்சிட்டுது. அதான் அவ தற்கொலைக்கு முயன்றிருக்கா" என்றார்.

"ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து அவளை சரிப்படுத்த முடியுமா டாக்டர்" என்று கேட்டேன்.

"மருந்து மாத்திரை எல்லாம் ஓரளவுக்குதான் குணப்படுத்த முடியும். அவ முழுமையா குணமாகணும்னா அவ புருஷன் லீவு போட்டுட்டு, இங்கே வந்து கொஞ்ச நாள் அவ கூட இருந்தாத்தான் அவளுக்கு குணமாகும்" என்றார்.

"இல்லே டாக்டர், அது சாத்தியமில்லே. அவன் இப்பதான் வேலையிலே சேர்ந்திருக்கான். ரெண்டு மாசம் இருக்கும் அவன் சேர்ந்து. அவனுக்கு லீவு கிடைக்கிறது கஷ்டம்" என்றேன்.

"அப்படின்னா அவளை தினமும் எங்கேயாவது வெளியிலே பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போங்க. அவளுக்கு ஒரு மாறுதலா இருக்கும்" என்றார்.

பிறகு கொஞ்ச நேரம் சும்மா இருந்தவர் "உங்ககிட்டே எப்படி சொல்றதுன்னு தெரியலே. பச்சையா சொல்றதுன்னா அவளுக்கு புருஷனோட அருகாமை தேவைப்படுது. அதாவது அவ செக்ஸுக்கு ஏங்கறா. அதனாலதான் அவ புருஷனை லீவு போட்டுட்டு, இங்கே வந்து அவகூட கொஞ்ச நாள் இருக்கச் சொன்னேன்" என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. டாக்டர் சொன்ன விஷயம் என்னை கொஞ்சம் ஒருமாதிரியாக உணர வைத்தது.

பிறகு தொண்டையைக் கனைத்துக்கொண்டு, "டாக்டர், என் நண்பனிடம் நாசூக்காக சொல்லிப் பாக்குறேன். ரெண்டு வாரம் லீவு போட்டுட்டு வரச் சொல்றேன். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி அவளை பார்க், பீச்சுன்னு வெளி இடங்களுக்குக் கூட்டிட்டுப் போறேன்" என்றேன்.

டாக்டர், "குட்" என்றார். டாக்டருக்கு பீசைக் கொடுத்துவிட்டு, அவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். சோபாவில் உட்கார்ந்திருந்த கிரிஜாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

ஒரு டாக்சி பிடித்து கிரிஜாவின் வீட்டுக்குப் போனோம். "டாக்டர் என்ன சொன்னாருங்க" என்று கேட்டாள்.

"ஒண்ணும் இல்லே. கிரிஜா, வீட்டிலேயே அடைஞ்சி கிடக்காம, நாலு இடங்களுக்குப் போய் வரணும். நாலு பேர் கூடப் பேசனும், பழகணும். எல்லாம் சரியாயிடும்னு சொன்னார். அது மட்டும் இல்லே, உன் புருஷன் ராமு லீவு போட்டுட்டு உன்கூட கொஞ்ச நாள் இருந்தான்னா உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு சொன்னார்" என்றேன்.

"ஓ, அப்படியா" என்று சாதாரணமாகச் சொன்னாள். "நாலு இடங்களுக்குப் போய்வர்றதுன்னா எப்படி? தனியாவா? எனக்குதான் தனியா போயி பழக்கம் இல்லையே. நீங்க கூட்டிக்கிட்டுப் போனாத்தான் உண்டு" என்றாள்.

ராமுவுக்கு போன் செய்தேன். கிரிஜா அவனைப் பிரிந்து ஏக்கத்தால் வாடுவதாகவும், உடனே லீவு எடுத்துக்கொண்டு ஒரு ரெண்டு வாரம் அவளோடு இருந்துவிட்டுப் போகுமாறும் அவனிடம் சொன்னேன்.

தன்னால் லீவு எடுத்துக்கொண்டு வர முடியாது என்று தெரிவித்துவிட்டான். எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாது என்று மறுத்துவிட்டான்.

இப்ப நீ என்னதான் சொல்றேடா என்று அவனிடம் கேட்டேன்.

டேய் நீயே அவளை எங்கேயாவது கூட்டிட்டுப் போடா என்றான்.

எங்கேடா கூட்டிட்டுப் போறது என்று கேட்டேன்.

உடனே அவன் "எங்கேயாவது பிக்னிக் போங்களேண்டா" என்றான்.

எந்த இடத்திற்கு என்று கேட்டேன்.

இதையெல்லாம் நான் சொல்லணுமாடா, எத்தனை தீம் பார்க், அம்யூஸ்மென்ட் பார்க் இருக்கு சிட்டியிலே, அங்கே கூட்டிட்டுப் போயேண்டா என்றான்.

தன் நண்பனிடம் தன் மனைவியுடன் ஜாலியாக பிக்னிக் போகச் சொல்லும் ஒரே கணவன் உலகத்தில் இவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டேன். அவனிடம் சொல்லவில்லை.

இருந்தாலும் அவன் சொன்ன யோசனையைச் செயல்படுத்துவது என்று முடிவெடுத்தேன்.

கிரிஜாவை அன்றைய தினமே நேரில் சந்தித்து அவளிடம் இந்த யோசனையைத் தெரிவித்தேன்.

கிரிஜா சரி என்று உற்சாகத்துடன் தலையாட்டினாள். அந்த வீக் எண்டே கிரிஜாவுடன் சிட்டிக்கு வெளியில் இருந்த ஒரு தீம் பார்க்குச் சென்றேன்.

அங்கிருந்த ஊஞ்சலில் அவளை உட்காரவைத்து அதை ஆட்டினேன். அவளும் சந்தோஷமாக ஊஞ்சலாடினாள்.

சந்தோஷத்தில் கிரிஜா மேலும் அழகாக இருந்தாள். அவள் மீது மேலும் ஆசையை வளர்த்துக்கொண்டேன்.

அவள் கொஞ்ச நேரம் ஊஞ்சலாடிய பிறகு அவளை விளையாட்டுக்காக ஊஞ்சலிலிருந்து கீழே தள்ளிவிட்டேன்.

கிழே விழுந்ததில் பெரிதாக அடிபடவில்லை என்றாலும் முழங்கையில் லேசாக சிராய்த்துவிட்டது.

சீ போங்க, நீங்க ரொம்ப மோசம் என்று என்னிடம் கோபித்துக்கொண்டாள். அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

பிறகு நான் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடினேன். இப்போது அவள் என்னை ஆட்டிவிட்டாள்.

கொஞ்சநேரம் கழித்து பழிக்குப் பழியாக ஊஞ்சலிலிருந்து என்னை கீழே தள்ளிவிட்டாள். எனக்கு அடி கிடி எதுவும் படவில்லை.

இப்போ உனக்கு சந்தோஷமா என்று கேட்டேன். டபுள் சந்தோஷம் என்று சொன்னாள்.

நீச்சல் குளத்திற்குச் சென்றோம். கிரிஜாவை நீந்தச் சொன்னேன். மாற்று உடை எடுத்து வராததால் மாட்டேன் என்று மறுத்துவிட்டாள்.

பிறகு ரோலர்கோஸ்டரில் ஏறினோம். ரோலர் கோஸ்டர் மேலிருந்து கீழாக இறங்கும்போது கிரிஜா பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள். நான் அவளை கிண்டல் செய்தேன்.

ஒரு போட்டோகிராபர் எங்களை போட்டோ எடுத்தார். அது இன்ஸ்டண்ட் போட்டோ. உடனே போட்டோவைக் கொடுத்துவிட்டார்.

போட்டோவைப் பார்த்தேன். எங்கள் ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது.

ஆனால் கிரிஜாவிடம் எதுவும் சொல்லவில்லை, கிரிஜா ஏதாவது தப்பாக எடுத்துக்கொண்டுவிடப் போகிறாள் என்பதால்.

அன்றைய தினம் மிகவும் சந்தோஷமாக கழிந்தது. கிரிஜா சந்தோஷமாக இருந்தாள். எல்லாம் சரிதான். ஆனால் அவள் மீதான என் ஆசையோ பல மடங்காக அதிகரித்துவிட்டது.

சீக்கிரமே கிரிஜாவை எப்படியாவது ஃபக் பண்ணனும் என்று நினைத்துக்கொண்டேன்.

பஸ்ஸில் பயணம் செய்யும்போது கிரிஜா என்னுடன் நெருக்கமாக உட்கார்ந்திருந்தாள். அதனால் அவள் என்மீது தாராளமாகப் பட்டாள்.

கிரிஜாவுடன் பிக்னிக் சென்று வந்தது எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவள் மீதான ஆசையை அதிகரித்துவிட்டது.

எப்படியாவது அவளை ஓத்துவிட வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் மனசுக்குள் சுழன்றுகொண்டிருந்தது.

சாப்பாடு உள்ளே செல்லவில்லை. சரியாகத் தூக்கம் வரவில்லை. யாருடனும் பேசப் பிடிக்கவில்லை.

கிரிஜாவின் மீதான மோகம் என்னை உருக்கிக்கொண்டிருந்தது. வேலையே ஓடவில்லை. ஆபீஸ்கூட போகாமல் லீவு போட்டுவிட்டேன்.

ஷேவ் செய்யாமல் தாடி வளர்ந்துவிட்டது. எங்கேயும் போகத் தோன்றாமல் எப்போதும் கட்டிலிலேயே படுத்துக் கிடந்தேன்.

முதல் ரெண்டு நாள் அம்மா எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மூன்றாவது நாளும் வேலைக்குப் போகாமல் இருந்ததனால் அம்மா மிகவும் பயந்துவிட்டாள், உடம்பு சரியில்லையோ என்று.

அம்மாவைத் திருப்திப்படுத்துவதற்காக டாக்டரிடம் சென்று வந்தேன். என் உடம்புக்கு ஏதும் இல்லை, மனசுதான் சரியில்லை என்று எனக்கு மட்டும்தானே தெரியும்!

நான் வீட்டிலேயே அடைந்து கிடப்பது அம்மாவுக்குப் புதிராக இருந்தது.

அம்மா கிரிஜாவுக்கு போன் செய்து என்னை வந்து பார்க்கும்படி சொன்னாங்க. கிரிஜாவும் உடனே கிளம்பி வந்தா.

வந்து கட்டிலில் படுத்திருந்த என் பக்கத்தில் உட்கார்ந்து, "என்ன ஆச்சு ராஜு உங்களுக்கு என்று அன்பு ஒழுகக் கேட்டாள்.

அவளிடம் என்ன என்று சொல்வது. நீதான் கிரிஜா என் நிலைமைக்குக் காரணம் என்றா? உன் நினைப்புதான் என்னை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது என்றா?

உன் மீதான மோகம் தீயாய் என்னை எரித்துக்கொண்டிருக்கிறது என்றா? என் உயிரை நீ கொஞ்சம்கொஞ்சமாய் குடித்துக்கொண்டிருக்கிறாய் என்றா? என்னவெண்று சொல்வது?

சரி எதையாவது அவளிடம் சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக "தெரியலே கிரிஜா. திடீர்னு இந்த மாதிரி ஆயிடுச்சி. சாப்பாடு கொள்ளலை. தூக்கம் வரமாட்டேங்குது. எந்த வேலையும் ஓடவில்லை. அதான் ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன்" என்றேன்.

"னீங்க பேசாம என்கூட கிளம்பி வாங்க. உங்களுக்கு ஒரு மாறுதலா இருக்கும்" என்று கிரிஜா சொன்னாள். சரி என்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக